மின்விளக்குகள் ஒளிருமா?

Update: 2023-11-05 10:41 GMT

தஞ்சை தொம்பன்குடிசை அருகே உள்ள தஞ்சை-நாகை நெடுஞ்சாலை மேம்பாலத்தில் மின்விளக்குகள் உள்ளன. இவை கடந்த சில வாரங்களாக சரிவர எரிவதில்லை. இதனால் இரவு நேரங்களில் அந்த பகுதி முழுவதும் இருள் சூழ்ந்து கிடக்கிறது. இதன்காரணமாக பொதுமக்கள், வாகன ஓட்டிகள் அச்சத்துடன் மேம்பாலம் வழியாக சென்று வருகின்றன. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கண்ட பகுதியில் உள்ள மின்விளக்குகள் மீண்டும் ஒளிர நடவடிக்கை எடுப்பார்களா?



மேலும் செய்திகள்