கூடுதல் மின்மாற்றி தேவை

Update: 2023-10-29 11:27 GMT

சாயர்புரம் அருகே சேர்வைக்காரன்மடம் பஞ்சாயத்து போடம்மாள்புரத்தில் குறைந்த அழுத்த மின்வினியோகம் செய்யப்படுவதால் மோட்டார் உள்ளிட்ட மின்சாதனங்களை இயக்க முடியவில்லை. மின்விளக்குகளும் எரியாததால் மாணவ-மாணவிகள் இரவில் படிப்பதற்கு சிரமப்படுகின்றனர். எனவே அங்கு கூடுதலாக மின்மாற்றி அமைத்து சீராக மின்வினியோகம் செய்வதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க கேட்டு கொள்கிறேன்.

மேலும் செய்திகள்