எரியாத தெருவிளக்குகள்

Update: 2023-10-22 17:19 GMT

நாமக்கல் பிரதான சாலையில் குளக்கரை திடல் அமைந்து உள்ளது. இங்கிருந்து பஸ் நிலையம் வரை 10-க்கும் மேற்பட்ட தெருவிளக்குகள் அமைக்கப்பட்டு உள்ளன. இவற்றில் சில தெருவிளக்குகள் கடந்த சில நாட்களாக எரியவில்லை. இதனால் கடைவீதிக்கு செல்லும் பகுதி மற்றும் பிரதான சாலை இரவு நேரங்களில் இருள் சூழ்ந்து காணப்படுகிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் எரியாத மின்விளக்குகளை மாற்ற உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்