தெருவிளக்குகள் எரியுமா?

Update: 2023-10-22 15:04 GMT

கோபிசெட்டிபாளையத்தில் இருந்து திருப்பூர் செல்லும் மெயின் ரோட்டில் உள்ள ஜெய் துர்க்கை நகரில் தெருவிளக்குகள் எரிவது இல்லை. இதன் காரணமாக இரவில் அந்த பகுதி இருள்சூழ்ந்து காணப்படுகிறது. இதனால் இருட்டை பயன்படுத்தி குற்ற சம்பவங்கள் நடக்க வாய்ப்புள்ளது. அதற்கு முன்பு அங்கு தெருவிளக்குகள் எரிய செய்ய அதிகாரிகள் முன்வருவார்களா?

மேலும் செய்திகள்