தெருவிளக்கு வசதி வேண்டும்

Update: 2023-10-15 10:19 GMT

சேரங்கோடு இருபத்தெட்டு ஏரியாவில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இந்த பகுதியில் போதிய தெருவிளக்கு வசதி இ்லலை. இதனால் காட்டுயானை, சிறுத்தைப்புலி உள்ளிட்ட வனவிலங்குகள் நடமாட்டம் அதிகளவில் காணப்படுகிறது. மேலும் இரவில் அவசர தேவைக்கு கூட பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியே வர முடியாத நிலை உள்ளது. இதன் காரணமாக அவர்கள் கடும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே அந்த பகுதியில் போதிய தெருவிளக்கு வசதி ஏற்படுத்தி தர அதிகாரிகள் முன்வர வேண்டும்.

மேலும் செய்திகள்