காட்சிப்பொருளான பொதுசேவை மையம்

Update: 2023-10-08 07:33 GMT

கடையம் யூனியன் அஞ்சான்கட்டளை பஞ்சாயத்து கட்டளையூரில் பொதுசேவை மையம் கட்டப்பட்டு பல ஆண்டுகளாக திறக்கப்படாமல் உள்ளது. இதனால் பல்வேறு சான்றிதழ்கள் வாங்குவதற்கு பொதுமக்கள் ஆலங்குளத்துக்கு சென்று வருகின்றனர். எனவே காட்சிப்பொருளான பொதுசேவை மையத்தை மக்கள் பயன்பாட்டுக்கு திறப்பதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க கேட்டு கொள்கிறேன்.

மேலும் செய்திகள்