சாய்ந்த நிலையில் மின்கம்பம்

Update: 2023-10-04 17:39 GMT
திருக்கோவிலூர் அடுத்த கூவனூர் செல்லியம்மன் கோவில் அருகில் உள்ள விவசாய நிலத்தில் மின்கம்பம் மிகவும் சாய்ந்த நிலையில் உள்ளது. இதனால் மின்கம்பம் எந்நேரத்திலும் விழுந்து மின்விபத்து ஏற்படும் அபாயம் உள்ளதால், அந்த வழியாக செல்லும் விவசாயிகள் அச்சப்படுகின்றனர். எனவே விபரீதம் ஏற்படும் முன் மின்கம்பத்தை சரிசெய்ய மின்வாரிய அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுப்பார்களா?

மேலும் செய்திகள்