எரியாத தெருமின்விளக்குகள்

Update: 2023-10-04 17:38 GMT
கள்ளக்குறிச்சி-கச்சிராயப்பாளையம் செல்லும் வழியில் தெருமின்விளக்குகள் இல்லாமலும், சில இ்டங்களில் இருந்தும் எரியாமல் உள்ளன. இதனால் அப்பகுதி முழுவதும் இருள்சூழ்ந்து காணப்படுவதால், திருட்டு, வழிப்பறி போன்ற குற்றச்சம்பவங்கள் நடைபெறும் அபாயம் உள்ளது. மேலும் இதன் காரணமாக விபத்து ஏற்படும் சூழ்நிலையும் உருவாகி வருகிறது. இதை சரிசெய்ய மின்வாரிய அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்.

மேலும் செய்திகள்