ஒளிராத தெருவிளக்கு

Update: 2023-10-04 16:07 GMT
கடையம் அருகே பாப்பான்குளத்தை அடுத்த இடைகால் நெசவாளர் காலனியில் கடந்த சில நாட்களாக தெருவிளக்கு பழுடைந்த நிலையில் உள்ளது. இதனால் இரவில் இருள் சூழ்ந்து காணப்படுவதால் பொதுமக்கள் வெளியில் செல்வதற்கு அச்சப்படுகின்றனர். எனவே தெருவிளக்கு மீண்டும் ஒளிர்வதற்கு அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்வார்களா?.

மேலும் செய்திகள்