மின் வயரால் ஆபத்து

Update: 2023-10-04 12:58 GMT

பாகூர் தொகுதி சுள்ளியாங்குப்பம் கிராமத்தில் உயர்கோபுர மின்விளக்கு கம்பத்தில் மின் வயர்கள் வெளியே தெரியும்படி உள்ளது. பஸ் நிறுத்தமான இந்த இடத்தில், பள்ளிக்கு செல்லும் மாணவர்கள் வயரை தொட்டு அசம்பாவிதம் ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தீர்வு காண்பார்களா?

மேலும் செய்திகள்