ஒளிராத தெருவிளக்கு

Update: 2023-10-01 18:17 GMT

செங்கோட்டை தாலுகா சீவநல்லூரில் பெரும்பாலான தெருவிளக்குகள் சரிவர எரியவில்லை. இதனால் இரவில் இருள்சூழ்ந்து காணப்படுவதால் பொதுமக்கள் வெளியில் செல்வதற்கு அச்சப்படுகின்றனர். எனவே அங்கு தெருவிளக்குகள் மீண்டும் ஒளிர்வதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க கேட்டு கொள்கிறேன்.

மேலும் செய்திகள்