ஆபத்தான மின்கம்பம்

Update: 2023-10-01 14:50 GMT

ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை தாலுகா எஸ்.பி.பட்டினம் ஆத்தங்கரை இடையில் இறால் பண்ணை செல்லும் மின்கம்பம் ஆபத்தான நிலை உள்ளது. இதனால் இந்த பகுதியில் செல்லும் மீனவர்கள், இறால் பண்ணை ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர்.எனவே மின்கம்பத்தை உடனடியாக சரி செய்ய வேண்டும் என்று அப்பகுதியினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்