சீரமைக்கப்பட்டது

Update: 2023-10-01 09:20 GMT

அருமனை பேரூராட்சிக்கு உட்பட்ட கோணத்துவிளையில் சமூகநலக்கூடம் செல்லும் சாலையின் நடுவே மின்கம்பம் ஒன்று அமைக்கப்பட்டு இருந்தது. இதனால் அந்த வழியாக செல்லும் 4 சக்கர வாகனங்களுக்கு இடையூறாக இருந்தது. மேலும், அடிக்கடி விபத்துகளும் ஏற்பட்டு வந்தன. இதுபற்றி தினத்தந்தி ‘புகார் பெட்டியில்’ செய்தி வெளியிடப்பட்டது. இதையடுத்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து போக்குவரத்துக்கு இடையூறாக இருந்த மின்கம்பத்தை மாற்ற சாலையோரம் நட்டுள்ளனர். நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும், செய்தியை வெளியிட்ட தினத்தந்திக்கும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-ஜாண்சன், கோணத்துவிளை.

மேலும் செய்திகள்