ஒளிராத தெருவிளக்கு

Update: 2023-09-27 14:13 GMT

தூத்துக்குடி அருகே முடிவைத்தானேந்தல் குற்றாலம்பிள்ளை ஓடை மெயின் தெருவின் மத்திய பகுதியில் உள்ள தெருவிளக்கு பல நாட்களாக எரியவில்லை. இதனால் இரவில் இருள் சூழ்ந்து காணப்படுவதால் பொதுமக்கள் வெளியில் செல்வதற்கு அச்சப்படுகின்றனர். எனவே தெருவிளக்கு மீண்டும் ஒளிர்வதற்கு அதிகாரிகள் ஏற்பாடு செய்வார்களா?.

மேலும் செய்திகள்