பகலில் ஒளிரும் தெருவிளக்கு

Update: 2023-09-27 11:39 GMT

பகலில் ஒளிரும் தெருவிளக்கு

திருப்பூர் ராமையா காலனி பிரதான சாலையில் பகலில் தெருவிளக்கு ஒளி வீசுகிறது. இரவில் ஆனால் ஒளி தருவதில்லை. இதனால் இப்பகுதி பொதுமக்கள் மிகவும் அவதிப்பட்டு வருகிறார்கள். சம்பந்தப்பட்ட மின்சாரத்துறை அதிகாரிகள் இதை கவனத்தில் கொண்டு தெருவிளக்கு இரவில் மட்டும் எரிய செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறாம்.

மு.பாலதண்டாயுதம், திருப்பூர்.

87687 86329

மேலும் செய்திகள்