மின்விளக்கு எரியுமா?

Update: 2023-09-24 18:08 GMT

கூனிச்சம்பட்டு- மணலிப்பட்டு இடையே சங்கராபரணி ஆற்று மேம்பாலத்தில் இரவு நேரங்களில் மின்விளக்குகள் சரிவர எரிவதில்லை. இதனால் சமூக விரோதிகள் மது குடித்துவிட்டு பாட்டில்களை பாலத்திலேயே உடைத்து விடுகிறார்கள். மேம்பாலத்தின் மின்விளக்குகள் ஒளிர நடவடிக்கை எடுக்கப்படுமா?

மேலும் செய்திகள்