ஆபத்தான முறையில் செல்லும் மின்கம்பிகள்

Update: 2023-09-24 17:53 GMT
திருக்கோவிலூர் அருகே கோளப்பாறை ஊராட்சியில் உயர்அழுத்த மின்கம்பிகள் வீட்டின் மாடியில் உள்ள சுவரை உரசியபடி ஆபத்தான முறையில் செல்கிறது. இதனால் எந்நேரத்திலும் மின்விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே உயிரிழப்புகள் ஏற்படும் முன் பாதுகாப்பான முறையில் மின்கம்பிகள் செல்ல மின்வாரிய அதிகாாிகள் வழிவகை செய்ய வேண்டும்.

மேலும் செய்திகள்