ஒளிராத தெருவிளக்குகள்

Update: 2023-09-24 12:40 GMT

பந்தலூர் தாலுகாவிற்கு உட்பட்ட உப்பட்டி அருகே நெல்லியாளம் அரசு தேயிலை தோட்டம் ரேஞ்சு-1, எழுபதெட்டு ஏரியா, பெருங்கரை ஆகிய பகுதிகளில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். ஆனால் அந்த பகுதிகளில் தெருவிளக்குகள் சரிவர ஒளிராமல் இருளில் மூழ்கி கிடக்கிறது. எனவே அங்கு பழுதான தெருவிளக்குகளை அகற்றிவிட்டு, புதிய தெருவிளக்குகள் பொருத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்