எரியாத உயர்கோபுர மின்விளக்கு

Update: 2022-07-25 17:04 GMT

உப்பளம் அம்பேத்கர் சாலை அவ்வைநகர் நுழைவுவாயிலில் அமைக்கப்பட்டுள்ள உயர்கோபுர மின்விளக்கு கடந்த சில நாட்களாக எரிவதில்லை. இதனால் அந்த பகுதி இருள்சூழ்ந்து காணப்படுகிறது. மின்விளக்கு ஒளிர சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

மேலும் செய்திகள்