எரியாத மின் விளக்குகள்

Update: 2023-09-20 15:14 GMT

திருவள்ளூர் மாவட்டம் மணலி புதுநகர் முதல் மணலி எம்.எப்.எல் வரை உள்ள மின் விளக்குகள் ஒரு மாதங்களாக எரியாமல் உள்ளது. இரவு நேரங்களில் அப்பகுதி வழியாக செல்லும் வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் அவதிப்படுகிறார்கள். இதனால் விபத்து, வழிப்பறி போன்ற அசம்பாவித சம்பவங்களும் நடந்து வருகிறது. எனவே, மின்வாரிய அதிகாரிகள் மின் விளக்குகள் எரிவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்