மின்விளக்களை எரிய செய்ய வேண்டும்

Update: 2023-03-15 17:15 GMT


வாணியம்பாடி நகராட்சி பகுதியில் பெரும்பாலான பகுதிகளில் மின்விளக்குகள் சரிவர எரிவதில்லை. இது குறித்து பல முறை நகராட்சி அதிகாரிகளிடம் புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்க வில்லை. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து மின்விளக்கு எரிய செய்ய வேண்டும்.


மேலும் செய்திகள்