வயர்களால் இடையூறு

Update: 2022-08-19 11:36 GMT

வந்தவாசி ஒன்றிய அலுவலக வளாகத்தில் மின்வயர் மற்றும் தொலைப்பேசி வயர்கள் கீழே தொங்கி கொண்டுள்ளன. அங்கு மக்கள் நடமாட்டம் அதிகமாக உள்ளது. தொங்கி கொண்டு இருக்கும் வயர்களால் இடையூறு ஏற்படுகிறது. அந்த வழியாக வரும் சிலர் வயர்களில் கால் சிக்கி தடுமாறி கீழே விழும் அவலம் உள்ளது. அதிகாரிகள், வயர்களை மேலே உயர்த்தி கட்ட வேண்டும்.

வேலுச்சாமி சென்னாவரம்

மேலும் செய்திகள்