உயர்கோபுர மின்விளக்கை சரிசெய்யவேண்டும்

Update: 2023-03-08 11:56 GMT


ஆரணி நகரில் மக்கள் அதிகம் நடமாட்டம் உள்ள பகுதியான அண்ணா சிலை அருகிலும், காந்தி சிலை அருகிலும் உள்ள உயர்மின் கோபுர மின் விளக்கு எரிவது இல்லை. இதனால் அப்பகுதியில் இரவில் மக்கள் நடமாட்டம்குறைந்து விடுகிறது. வின் விளக்கு எரியாததால் 9 மணி வரை மட்டுமே கடைகள் திறந்திருக்கிறது. அப்போது கடைகளில் போடப்படும் மின்விளக்குகளால் சிறிது வெளிச்சமாக காணப்படுகிறது. எனவே ஆரணி நகராட்சி நிர்வாகம் உடனடியாக எரியாமல் உள்ள உயர் கோபுர விளக்குகளை சீரமைத்து எரியச்செய்ய வேண்டும்.


மேலும் செய்திகள்