மின்ஒயர்கள் திருட்டு

Update: 2023-12-10 17:27 GMT

திருப்பத்தூர் மாவட்டம் பேராம்பட்டு கிராமத்தில் திருட்டுச் சம்பவங்கள் நடந்து வருகின்றன. நிலத்தில் உள்ள மின் மோட்டார்களின் ஒயர்கள், இரும்புக்குழாய்கள் மற்றும் வீடுகளில் பயன்படுத்தப்படும் பாத்திரங்கள் ஆகியவற்றை திருடி செல்கிறார்கள். இதுகுறித்து போலீசில் புகார் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. இனியாவது போலீசார் நடவடிக்கை எடுப்பார்களா?

-பி.எஸ்.பாஸ்கரன், பேராம்பட்டு. 

மேலும் செய்திகள்