மரங்கள் சூழ்ந்த மின்கம்பம்

Update: 2024-03-17 16:47 GMT

வேலூர் தொரப்பாடி சண்முகாநகர் முதல் குறுக்கு தெருவில் உள்ள ஒரு மின்கம்பத்தை மரங்கள், கொடிகள் சூழ்ந்துள்ளன. இதனால் தெரு விளக்கு எரியவில்லை. இதை மின்வாரியத்துறையினர் சரி செய்ய வேண்டும்.

-ந.மதியழகன், தொரப்பாடி.

மேலும் செய்திகள்