திருப்பத்தூர் அருகே கதிரிமங்கலம் ஊராட்சிக்கு உட்பட்ட சுருட்டையன் வட்டம் பகுதியில் உள்ள மின்கம்பத்தில் செடி, கொடிகள் படர்ந்துள்ளது. இதனால், அந்தப் பகுதியில் மின்தடை ஏற்பட வாய்ப்பு உள்ளது. மின்கம்பத்தில் படர்ந்துள்ள செடி, கொடிகளை அகற்ற மின்வாரியத்துறை ஊழியர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-மாதேஸ், திருப்பத்தூர்.