ஆபத்தான மின்கம்பம்

Update: 2023-04-02 17:28 GMT

அரக்கோணம்-திருப்பதி நெடுஞ்சாலையில் நாகாலம்மன் நகர் பகுதியில் பொதுமக்கள் அதிகம் பயன்படுத்தும் இந்தச் சாலையின் ஓரத்தில் ஒரு மின் கம்பம் சிமெண்டு பூச்சுகள் பெயர்ந்து கம்பிகள் வெளியே தெரியும் வகையில் ஆபத்தான நிலையில் உள்ளது. இது குறித்து பல முறை மின் வாரிய அதிகாரிகளிடம் புகார் அளித்தும் அலட்சியமாகவே உள்ளனர். அசம்பாவிதம் நடக்கும் முன் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-ராம்குமார், அரக்கோணம்.

மேலும் செய்திகள்