கீழே கிடக்கும் மின் இணைப்பு கம்பியால் ஆபத்து

Update: 2022-09-29 12:03 GMT

வந்தவாசிைய அடுத்த சென்னாவரம் கிராமத்தில் இயங்கி கொண்டிருக்கும் சிறுவர் பூங்காவில் மின் இணைப்பு கம்பி உடைந்த நிலையில் தரையில் கிடக்கிறது. மழை நேரத்தில் அந்தக் கம்பியில் மின்சாரம் பாய்ந்தால் உயிர் சேதம் ஏற்பட வாய்ப்பு உள்ளதால் உடனே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிேறன்.

-'ஆம்புலன்ஸ்' சுரேஷ், சென்னாவரம்.

மேலும் செய்திகள்