பகலில் எரியும் மின் விளக்கு

Update: 2023-06-04 13:26 GMT

தச்சம்பட்டில் இரவில் போடப்படும் மின் விளக்குகள் பகல் முழுவதும் எரிந்த வண்ணம் உள்ளது. மேலும் சில பகுதிகளில் பழுதான நிலையில் எரியாமல் உள்ளன. இதனால் இரவில் சிறு சிறு திருட்டு சம்பவங்கள் நடக்கின்றன. மின்சாரமும் வீணாகிறது. எனவேபகலில் எரியும் மின் விளக்குகளை அணைக்க மின்வாரியத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-சிவா, தச்சம்பட்டு. 

மேலும் செய்திகள்