ஆரணி வி.ஏ.கே.நகர் கமண்டல நாகநதி ஆற்றுப்பாலம் பைபாஸ் சாலை அருகில் பசும்பொன் நகரில் மின்கம்பம் முழுவதும் செடி, கொடிகள் படர்ந்துள்ளது. உயர் மின்னழுத்த கம்பிகள் மீதும் மரக்கிளைகள் உரசுகின்றன. அசம்பாவிதம் நடக்கும் முன் செடி, கொடிகள், மரக்கிளைகளை அகற்றுவார்களா?
-மோகன், ஆரணி.