ஆரணி சைதாப்பேட்டை நாடக சாலைபேட்டை தெரு பின்பக்கம் மரம் ஒன்று மின் கம்பங்களை தொட்டுக்கொண்டு வளர்ந்து வருகிறது. மழை மற்றும் சூறைக்காற்று வீசும் நேரங்களில் மின்தடை ஏற்படும் அவல நிலை இருந்து வருகிறது. மின்கம்பிகளுக்கு இடையூறாக இருக்கும் மரத்தை அகற்ற மின்வாரியத்துறை அதிகாரிகள் நடவடிக்ைக எடுப்பார்களா?
-பாஸ்கர், ஆரணி.