விபரீதமான நிலையில் தெருவிளக்கு கம்பம்

Update: 2024-01-28 17:23 GMT

வேலூர் மாவட்டம் செட்டிக்குப்பம் ஊராட்சி 3-வது வார்டு வன்னியர் வீதியில் தெரு விளக்குகள் உள்ளன. அந்தக் கம்பத்துக்கான ‘சுவிட்ச் பாக்ஸ்’ ஆபத்தான நிலையில் கைக்கெட்டும் உயரத்தில் திறந்தே உள்ளது. விபரீதத்தை ஏற்படுத்தும் நிலையில் உள்ள இந்த சுவிட்ச் பாக்சுக்கு முறையாக மூடி போட வேண்டும்.

-கு.ராஜ், செட்டிக்குப்பம். 

மேலும் செய்திகள்