பகலில் எரியும் மின்விளக்கு

Update: 2023-04-05 16:59 GMT

பேரணாம்பட்டு ஏரிக்குத்தி அருகே பேரணாம்பட்டு-மேல்பட்டி நெடுஞ்சாலையில் உள்ள தெரு மின் விளக்குகள் பகல் நேரத்திலும் எரிந்து கொண்டிருக்கிறது. இதனால் தேவையில்லாமல் மின்சார செலவு ஏற்படுகிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பகலில் மின்விளக்கு எரிவதை தடுக்க வேண்டும்.

-ஜெ.மணிமாறன், பேரணாம்பட்டு.

மேலும் செய்திகள்