பகலில் எரியும் மின்விளக்கு

Update: 2023-04-02 15:23 GMT

பேரணாம்பட்டு திரு.வி.க.நகர் பாண்டியன் வீதி 2-ல் உள்ள தெரு மின் விளக்குகள் பகல் நேரத்திலும் எரிகிறது. இதனால் மின்சாரம் வீணாகிறது. நகராட்சி நிர்வாகம் பகலில் எரியும் மின் விளக்கை அணைக்க வேண்டும்.

-ஜெயராமன், பேரணாம்பட்டு.

மேலும் செய்திகள்