புதுக்கோட்டை மாவட்டம் வாராப்பூர் ஊராட்சியில் பொன்னங்கண்ணிப்பட்டி கிரமத்தில் பெருங்களூர் மற்றும் ஆதனக்கோட்டை இரண்டு ரோடு பிரியும் இடத்தில் சாலையோரம் செல்லும் மின் கம்பிகள் தாழ்வாக செல்வதினால், இந்த வழியாகச் செல்லும் கனராக வாகனங்கள் மின் கம்பிகள் மீது உரசி விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே இது குறித்து சம்பந்தப்பட்ட மின்சார துறை அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.