எரியாத மின்விளக்கு

Update: 2022-07-19 16:41 GMT

புதுவை சுதந்திர பொன்விழா நகர் பகுதியில் உள்ள மினி உயர்கோபுர மின்விளக்கு கடந்த சில நாட்களாக எரியாமல் உள்ளது. இதனால் அந்த பகுதி இருளில் மூழ்கி காட்சி அளிக்கிறது. இதனை சரிசெய்ய மின்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவேண்டும்.

மேலும் செய்திகள்