ஒளிராத மின்விளக்குகள்

Update: 2022-10-26 14:04 GMT

பல்லடம் கரையாம்புதுரில் மெயின் ரோட்டில் உள்ள மின் விளக்குகள், கடந்த 3 நாட்களாக எரியவில்லை. இருளில் மூழ்கிய சாலையால் விபத்துகள் ஏற்படும் அபாயம் உள்ளது. மின்சார வாரிய அதிகாரிகள் விரைந்து செயல்பட்டு மின்விளக்குகளை ஒளிரச்செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்.


மேலும் செய்திகள்