செங்கல்பட்டு, பல்லாவரம் அவ்வையார் தெரு பகுதியில் ஆழ்துளை கிணற்றிலிருந்து மேலே உள்ள நீர்தொட்டிக்கு நீர் ஏற்ற பயன்படும் மின்சப்ளை பெட்டி துண்டு துண்டாக உடைந்து மின் சப்ளை துண்டிக்கப்படும் அபாயத்தில் உள்ளது.
உடனடியாக சம்பந்தப்பட்ட மின்வாரிய அதிகாரிகள் நடவடிக்கை வேண்டும்.
உடனடியாக சம்பந்தப்பட்ட மின்வாரிய அதிகாரிகள் நடவடிக்கை வேண்டும்.