மின் தடையால் அவதி

Update: 2022-08-28 13:46 GMT

திருக்கனூர் பகுதியில் பலத்த மழையின்போது மின்தடை ஏற்பட்டால் அதனை சரி செய்ய நீண்ட நேரம் ஆவதால் பொதுமக்கள் அவதிப்படுவது வாடிக்கையாக உள்ளது. இரவு நேரத்தில் கொசுக்கடியால் தூங்க முடியாமல் அவதிப்படும் நிலை உள்ளது. மின்தடை ஏற்படும்போது அதனை உடனடியாக சரி செய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்