விபரீதம் தடுக்கப்படுமா?

Update: 2022-03-04 13:15 GMT
சென்னை அகரம் ஜவகர் நகர் 2-வது குறுக்குத் தெருவில் மின் இணைப்பு பெட்டி ஒன்று உள்ளது. இந்த மின் இணைப்பு பெட்டி கடந்த சில மாதங்களாக முழுவதுமாக திறந்த நிலையில் இருக்கிறது. இதன் அருகே பூங்கா இருப்பதாலும் சிறுவர்கள், முதியோர் என வந்து செல்லும் பகுதி என்பதாலும் விபரீதம் எதுவும் ஏற்படும் முன்பு மின்வாரியம் கவனித்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

மேலும் செய்திகள்