தெருவிளக்கு அமைக்க வேண்டும்

Update: 2022-08-21 15:49 GMT

கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர்- காரகுப்பம் சாலையில் பொதுமக்கள் அதிகாலை வேளையில் நடைபயிற்சி செல்கின்றனர். அந்த சாலையின் இரு புறங்களிலும் புதர்கள் மண்டி கிடக்கின்றன. அங்கு தெருவிளக்குகளும் இல்லை. இதனால் இரவு நேரத்தில் இருள் சூழந்து காணப்படுகிறது. எனவே சாலை ஓரங்களில் உள்ள புதர்களை அகற்றி தெருவிளக்கு அமைத்து எரிய செய்யதால் மக்களுக்கு பாதுகாப்பாக இருக்கும்.

-செல்வராசு, காரகுப்பம், கிருஷ்ணகிரி.

மேலும் செய்திகள்