அடிக்கடி ஏற்படும் மின்தடை

Update: 2022-08-20 15:00 GMT
ராமநாதபுரம் மாவட்டம் பொட்டகவயல் கிராமத்தில் ஒரு நாளைக்கு குறைந்தபட்சம் 5 மணி முதல் 6 மணி நேரம் வரை மின்சாரம் துண்டிக்கப்படுகிறது இதனால் இந்த கிராமத்தில் வசிக்கின்ற  மக்கள் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட.அதிகாரிகள் தகுந்த நடவடிக்கை எடுத்து அடிக்கடி ஏற்படும் மின்தடையை தடுக்க தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும். 

மேலும் செய்திகள்