ஆபத்தான மின்கம்பம்

Update: 2022-07-06 15:37 GMT
செங்கல்பட்டு மாவட்டம் தாம்பரம் பழைய பெருங்களத்தூர் காமராஜர் நெடுஞ்சாலை 4-வது குறுக்கு தெருவில் உள்ள மின்கம்பம் ஆபத்தான நிலையில் இருக்கிறது. இந்த மின் கம்பத்தின் அடிப்பகுதி உடைந்து மோசமான நிலையில் காட்சி தருகிறது. எந்த நேரத்திலும் உடைந்து கீழே விழுந்து விடும் சூழலில் இருக்கும் இந்த மின்கம்பத்தை சரி செய்ய மின்வாரியம் நடவடிக்கை எடுக்குமா?

மேலும் செய்திகள்