தெரு விளக்கு பற்றாக்குறை

Update: 2022-07-04 11:50 GMT
செங்கல்பட்டு மாவட்டம் வண்டலூர், நெடுகுன்றம் பகுதியிலுள்ள புத்தூர் எஸ்.பி அவென்யூ அருகே உள்ள இடங்களில் குறைவான அளவிலேயே தெரு விளக்குகள் அமைக்கப்பட்டுள்ளன. இதனால் இந்த பகுதியில் இரவு பயணம் என்பது அச்சம் நிறைந்ததாகவே உள்ளது. மேலும் மழை காலங்களில் சாலையில் தண்ணீர் தேங்கி நிற்பதால் நாங்கள் பல்வேறு இன்னல்களை சந்தித்து வருகிறோம். அத்தியாவசிய தேவைகளுக்காக காத்திருக்கும் அவலம் என்று தான் தீருமோ!

மேலும் செய்திகள்