உடைந்த நிலையில் ஆபத்து

Update: 2022-07-01 14:57 GMT
செங்கல்பட்டு மாவட்டம் தாம்பரம், ஜமீன் பல்லாவரம் அரசு தொடக்கப்பள்ளி நுழைவு வாயிலில் உள்ள மின்கம்பம் பழுதடைந்துள்ளது. மின்கம்பத்தின் அடிபாகம் உடைந்து காணப்படுவதால், எந்த நேரத்திலும் கீழே விழ வாய்ப்பு இருக்கிறது. எனவே ஆபத்தான மின்கம்பத்தை சரி செய்ய மின்சார வாரியம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்