சிக்னல் விளக்கு வேண்டும்

Update: 2022-08-15 15:58 GMT

கிருஷ்ணகிரி ஆவின் மேம்பாலம் அருகே கிருஷ்ணகிரி, சென்னை, பெங்களூரு, சேலம் தேசிய நெடுஞ்சாலைகள் இணைகின்ற இடமாக உள்ளது. தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் இந்த வழியை கடந்து செல்கின்றன. இதனால் இந்த பகுதி எப்போதுமே போக்குவரத்து நெரிசல் மிகுந்த பகுதியாக காணப்படுகிறது. இங்கு சிக்னல் விளக்குகள் இல்லை. எனவே போக்குவரத்து நெரிசலை தவிர்க்க அந்த பகுதியில் சிக்னல் விளக்குகளை அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-ராமு, கிருஷ்ணகிரி.

மேலும் செய்திகள்