தெருவிளக்குகள் அமைக்கப்படுமா?

Update: 2022-08-12 15:25 GMT

ஓசூர்-தளி சாலையில் ரெயில்வே கேட்டில் இருந்து டி.வி.எஸ். நகர் வரை தெருவிளக்குகள் இல்லை. இதனால் இரவு நேரத்தில் அந்த பகுதி இருள் சூழ்ந்து காணப்படுவதால் பொதுமக்கள் அச்சத்துடனே கடந்து செல்கின்றனர். இதுபற்றி பலமுறை புகார் அளித்தும் இதுவரை எந்தவித நடடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே பொதுமக்கள் நலன் கருதி அங்கு புதிய மின்கம்பங்கள் அமைத்து தெருவிளக்குகள் எரிய செய்ய வேண்டும்.

-சென்னீரப்பா, விகாஸ் நகர், ஓசூர்.

மேலும் செய்திகள்