இருளில் மூழ்கிய சாலை

Update: 2022-08-09 17:55 GMT

பாகூர்-பின்னாச்சிக்குப்பம் முக்கிய சாலையாக உள்ளது. இச்சாலையில் மின் கம்பங்கள் இருந்தும் தெருவிளக்குகள் எரிவதில்லை. இதனால், அச்சாலை விளக்குகள் இன்றி இருளில் மூழ்கி கிடக்கிறது. பொதுமக்கள் இரவில் அந்த வழியாக அச்சத்துடன் சென்று வருகிறார்கள். எனவே, மின் விளக்குகள் எரிவதற்கான நடவடிக்கையை மின்துறை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்