தெருவிளக்கு வசதி வேண்டும்

Update: 2022-08-04 12:13 GMT

முடிவைத்தானேந்தல் ஊராட்சி டாக்டர் அம்பேத்கர் தெருவில் உள்ள மின்கம்பத்திலும் கடந்த 20 நாட்களாக மின்விளக்கு எரியவில்லை. இதுகுறித்து பலமுறை மனு கொடுத்தும் நடவடிக்கை இல்லை. எனவே, இதுதொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க கேட்டுக்கொள்கிறேன்.

மேலும் செய்திகள்