தெருவிளக்கு எரியுமா?

Update: 2022-08-04 12:11 GMT

தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் தாலுகா வசவப்பபுரம் பஞ்சாயத்து இந்திரா நகர் பகுதியில் பல மாதங்களாக தெரு விளக்கு எரியவில்லை. இதனால் மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். இரவு நேரங்களில் இருள் சூழ்ந்து காணப்படுகிறது. மேலும், விஷஜந்துக்கள் நடமாட்டம் அதிகம் உள்ளது. எனவே, பொதுமக்கள் நலன் கருதி இந்த பகுதியில் தெரு விளக்கு எரிவதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுகிறேன். 

மேலும் செய்திகள்